Sri Lanka Administrative Service
1.இலங்கை நாட்டை ஒன்றுபடுத்திய முதல் மன்னன் யார்?
2.பௌத்த சமயம் யாரால் கொண்டு வரப்பட்டது?யாருடைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது?
3.புராதன கல்வெட்டக்களிலும் அட்டுவாக்கதைகளிலும் குடும்பத் தலைவர்கள், கிராமத்தலைவர்கள் எப்பெயர்களால் அழைக்கப்பட்டனர்?
4.வசப மன்னன் காலத்தில் யாழ் குடா நாடு எவ்வாறு அழைக்கப்பட்டது?
5.பாரிய குளங்களை அமைப்பதற்கு முன்னோடியாக இருந்த 11 பெரிய குளங்களை நிர்மாணித்த இலம்பகர்ண வம்சத்தின் முதல் மன்னன் யார?
6. சோழ ஆட்சிக்க முற்றுப்புள்ளி வைத்த மன்னன் யார்?
7.சார்க் அமைப்பின் இறுதி மகாநாடு நடைபெற்ற ஆண்டு எது?
எந்த நாட்டில் இறுதியாக நடைபெற்றது?
8.இலங்கையர் ஒருவரின் தற்போதைய ஆள்வீத தலா வருமானம் எத்தனை அமெரிக்கா டொலர்கள் ஆகும் ?
9.தனது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் (GDP)அதிகளவு சதவீதத்தை ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கு(R&D) ஒதுக்கியுள்ள உலக நாடு எது ?
10.எந்த பணிப்பாளர் திட்டத்தின் கீழ் ராவணா 1 ஆரம்பிக்கப்பட்டது?
11. UJALA என்ற திட்டம் எந்த நாட்டின் திட்டம்?
12.2017ல் UJALA திட்டத்தை ஆரம்பித்த நாடு எது?
13.ஆங்சாங் சூகி எந்த நாட்டின் அரசாங்க ஆலோசகர் ஆவார்?
14.இந்தியாவின் அரசியலமைப்பு தினம் ஆண்டு தோறும் எப்போது அனுஷ்டிக்கப்படுகின்றது ?
15.ஆசியாவில் முதலாவது பொருளாதார விஞ்ஞானத்திற்கான நோபல் பரிசினை வென்றவர் யார் ?
16.FARC என்ற ஆயுதம் ஏந்திய அமைப்பு எந்த நாட்டுடன் தொடர்புப்பட்டது?
17.அலிபாபா என்ற நிறுவனம் எந்த நாட்டில் காணப்படுகிறது?
18.அலிபாபாவின் தலைவர் யார்?
19.19ம் சீர்திருத்தம் ஏற்படுத்தப்பட்ட வருடம்?
20. 8 ஆவது பன்னாட்டு வேளாண்மை புள்ளிவிபரவியல் மாநாட்டின் தொனிப்பொருள் எது?